Author: trttamilolli
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.12.2018 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை TRTமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனரத்தங்களில் எடுத்த துரித நடவடிக்கையை வடக்கு மாகாணத்திலும் எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்தமேலும் படிக்க...
வன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக கரங்கோர்க்க TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளை கைவிடோம் நிகழ்ச்சியின் ஊடாக அழைப்பினை விடுகின்றோம் உதவி புரிய நல்மனம் உடையவர்கள் தொடர்பு கொள்ள அலுவலகத்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
90 வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி செந்தி வேல் நீலாம்பாள் (22/12/2018)
அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட திருமதி செந்தி வேல் நீலாம்பாள் தனது 90 வது பிறந்த நாளை இன்று அளவெட்டியில் உள்ள தனது இல்லத்தில் அமைதியான முறையில் இன்று கொண்டடாடுகின்றார் 90 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் திருமதி செந்தி வேல்மேலும் படிக்க...
நெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
TRT சமூகப்பணி ஊடாக லண்டனை சேர்ந்த Dr.ரவி ரஞ்னி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வ/நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு பவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுங்கேணி மற்றும் ஒலுமடு பாடசாலையைமேலும் படிக்க...
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)
TRT சமூகப்பணி ஊடாக லண்டனை சேர்ந்த Dr.ரவி ரஞ்சனி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வ/கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழ மாணவன் திரு அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கனகராயன் குளம் பகுதியைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 708
- 709
- 710
- 711
- 712
- 713
- 714
- …
- 825
- மேலும் படிக்க