Author: trttamilolli
ஆக்கபூர்வ செயற்பாடுகள் முன்னெடுக்கா விட்டால் மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள்
அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
நட்பென்று நினைத்தாலே…… (நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)
நட்பிற்கென தனி இலக்கணத்தை வகுக்கவில்லை யாரும் எதிர்பார்ப்பு ஏதுமின்றி எழுதாத காவியமாய் தனி வழியென வீறுநடை போட்டு வாழ்வோடு பயணிக்கிறது தூயநட்பு ! எந்த அகராதியிலும் அர்த்தம் காண முடியா உறவு இரத்த உறவை விட மேலான உறவு பகிர முடியாதமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!
23 வயதுக்கு உட்பட்ட மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலிய அணியிடம் தோல்விடைந்துள்ளது. அவுஸ்ரேலியாவை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்ரேலியாவுடன் நேருக்கு நேர் போட்டியிட்ட இலங்கை வீரர்கள் 25 புள்ளிகளுக்குமேலும் படிக்க...
அயோத்தி விவகாரத்தில் சமரசக்குழுவினால் பயனில்லை – யோகி ஆதித்யநாத்!
அயோத்தி பிரச்சினையில் சமரசக்குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நல்ல திட்டம் என்றாலும், பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அத்துடன், மகாபாரதத்தில் கூட போருக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுமேலும் படிக்க...
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற அஜித்
டிசம்பர் மாதம் போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடந்த 45-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற அஜித் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். டிசம்பர்மேலும் படிக்க...
சுவிஸ் தேசிய தினத்தில் மோதல் – ஒருவர் காயம் இருவர் கைது!
சுவிஸ் தேசிய தினத்தின் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள பிரபல உணவக விடுதி ஒன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த 41 வயதானவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து?
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவுமேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அமைதி நீடிக்காது – ஐ.நா எச்சரிக்கை!
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தற்போது காத்து வரும் அமைதி தொடர்ந்தும் நீடிக்காது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக் கண்காணிப்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 26 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள ‘சியில்லோ விஸ்டா மால்’ எனும்மேலும் படிக்க...
பா.ஜ.கவின் வருகை இலங்கை மக்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது – தமிழிசை!
பாரதிய ஜனதா கட்சி ஆட்ச்சிக்கு வந்த பின்னர் தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என இலங்கை மக்கள் கூறுவதாக, பா.ஜ.க வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
களமிறங்கினால் வெல்வது உறுதி!
“ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன் என்பது உறுதி.” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...
திரைமறைவில் கை கோர்த்துள்ள மைத்திரி – சஜித்?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கூட்டில் பலமான மூன்றாவது அணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக இருதரப்பிலுமுள்ள நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. ஐக்கியமேலும் படிக்க...
யாழில் வழிப்பறிக் கொள்ளைகள்: அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் – வழுக்கையாற்றுப் பகுதியில் வழிப்பறிக்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த வீதியில் நிலைகொண்டிருக்கும் கொள்ளையர்கள் வீதியில் செல்பவர்களை வழிமறித்து, பணம், நகைகளைப் பறிக்க முற்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை தனிமையில் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, தாலிக்கொடி என்பன அறுத்துச்மேலும் படிக்க...
“வாக்களித்த தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள கூட்டமைப்பு”
தமிழ் மக்களுக்கு காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கி வரும் கூட்டமைப்பு நல்லாட்சியில் அனைத்தையும் பெற்றுத்தருவதாக கூறி ஈற்றில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில்மேலும் படிக்க...
இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது- தமிழிசை பேட்டி
இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் ஆன்மீக பூமி என்பதை பெருமாளும், அத்திவரதரும் நிரூபித்துமேலும் படிக்க...
ஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா
அணு ஆயுத ஒப்பந்தம் செயலிழந்துள்ளமைக்கு ரஷ்யா மாத்திரமே பொறுப்பு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று(வெள்ளிக்கிழமை) முழுமையாக வெளியேறியது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்மேலும் படிக்க...
ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு கடூழிய சிறைத் தண்டனை
கேரளாவில் ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அதிக அளவு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்புமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 594
- 595
- 596
- 597
- 598
- 599
- 600
- …
- 825
- மேலும் படிக்க