Author: trttamilolli
வளைகுடா மக்களின் பாதுகாப்பின்மைக்கு வௌிநாட்டு சக்திகள் காரணமாகிவிடலாம் – ஈரான் ஜனாதிபதி
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள் சமூகங்களுக்கு வெளிநாட்டு சக்திகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கவலை வௌியிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எரிபொருள் களஞ்சியங்களின் மீதுமேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : பா.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா!
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தை காங்கிஸ் கட்சியின் தற்காலிக தலைவர், சோனியாகாந்தி மற்றும் முன்னாள் தலைவரான மன்மோகன்சிங் ஆகியோர் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள்மேலும் படிக்க...
ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமேலும் படிக்க...
அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன் – கோட்டாபய
நாட்டில் அனைத்து இன மக்களும் அச்சமின்றியும், சம உரிமையுடனும் வாழக்கூடிய சூழ்நிலையை தான் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சிச் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்காமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 235 (22/09/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஐ.எஸ். கொடூரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட யாசிதி அகதிகள் – தப்பியவர்களின் வாக்குமூலம்
கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்து ஈராக்கின் சின்ஜர் மலைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான யாசிதி அகதிகள் வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்போர்னுக்கும் சிட்னிக்கும்மேலும் படிக்க...
அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 50 பேரிற்கும் மேல் காயமடைந்துள்ளனர். டிரானா மற்றும் துறைமுக நகரமான டர்ரஸ் ஆகிய பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம்மேலும் படிக்க...
உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு!
உணவகங்களில் இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கான உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்குமுன் உணவோடுமேலும் படிக்க...
டயானாவின் மரணம் குறித்த மற்றுமொரு மர்மம் விலகியது!
இளவரசி டயானாவின் கார் சுரங்கப்பாதையில் உள்ள தூணில் மோதுவதற்கு முன்னர் கார் ஒன்றுடன் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. டயானாவின் கார் மோதுண்ட காரை செலுத்திய ஓட்டுநரான Le Van Thanh இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிமேலும் படிக்க...
பா.ஜ.கவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு : அழகிரி
காந்திக்கும் காங்கிரஸுக்கும் தொப்புள்கொடி உறவு உண்டு. ஆனால் பா.ஜ.கவுக்கு துப்பாக்கியுடன் தான் உறவு என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
பாகிஸ்தானில் கோர விபத்து – 26 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் வடக்கு சிலாஸ் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும் படிக்க...
எடப்பாடி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும் – வைகோ
மத்திய பா.ஜ.க அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயற்படும் முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
சட்டசபை தேர்தல் : நாம் தமிழர் கட்சியின் முக்கிய அறிவிப்பு!
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையின் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதன்படி நாங்குநேரிமேலும் படிக்க...
99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர் – சுப்பிரமணியன் சுவாமி
வெற்றி அடையப்போவது கோத்தாபயவே கூட்டமைப்பால் பயனில்லை புலிகளின் வழியில் விக்கி பொய்யுரைக்கிறார் வரதராஜப்பெருமாள் சீனாவின் திட்டத்திற்கு மாற்று யோசனை உண்டு அமெரிக்காவின் கைக்கூலியாக மைத்திரி-ரணில் அரசு ராஜபக் ஷவினருடன் தமிழ்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும் தெற்காசியாவில் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்குமேலும் படிக்க...
கடன் இல்லாத புதிய நாடாக மக்கள் சக்தியாக கட்டி எழுப்புவோம் :அநுர குமார
இலங்கையில் 72 வருட காலமாக விணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள் என்று அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமாரமேலும் படிக்க...
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம் – பாதுகாப்பு அதிகரிப்பு
மஞ்சள் மேலங்கி போராளிகள் இன்று 45 ஆவது வாரம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய வாரங்களை விட இன்று அதிகமான போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் பரிசுக்குள் மாத்திரம் 7,500 காவல்துறையினர் மற்றும்மேலும் படிக்க...
விரைவில் ட்ரம்பிற்கும் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 74-வது ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 23ஆம்மேலும் படிக்க...
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிப்பு!
ஸ்பெயினில் மிகவும் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். டையோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்த கட்டடங்கள் கிமு ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் படிக்க...
ஏழு நாள் சுற்றுப் பயணமாக மோடி அமெரிக்கா விஜயம்!
நியூயோர்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்வதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், ‘ஹூஸ்டனில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 569
- 570
- 571
- 572
- 573
- 574
- 575
- …
- 827
- மேலும் படிக்க