Author: trttamilolli
கேரள முதல் மந்திரியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று மதியம் சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர்மேலும் படிக்க...
கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’க்கு தேர்வு
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது நிரம்பிய சிறுமிக்கு நோபலுக்கு நிகரான ‘மாற்று நோபல் விருது’ வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில்மேலும் படிக்க...
தற்போதைய கால கட்டத்தில் கல்வி ஒன்றே எமது நிரந்தரமான சொத்து – சாந்தி சிறிஸ்கந்தராஜா
வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும்: டக்ளஸ்
தொழிற் சங்கங்கள் அமைக்கப்படுவதானது ஒவ்வொரு தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பையும் அவர்களுக்கான பலத்தையும் கொடுப்பதற்காகவே அன்றி அந்த சங்கத்தின் சுயநலன்களுக்காகவோ தனிப்பட்ட தேவைக்காகவோ அல்ல. அது தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான வழிவகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு களமாகவே காணப்படுகின்றது என ஈழ மக்கள்மேலும் படிக்க...
நீராவியடி ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில்மேலும் படிக்க...
ஓய்வூதியத்துக்கு பதிலாக சம்பளம் வழங்க அனுமதி!
யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனைவரும் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் பணியிலிருந்த போது இறுதியாக வழங்கப்பட்ட சம்பளக்கொடுப்பனவிற்கு சமளவான தொகையை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியக்கொடுப்பனவாக வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்திருக்கிறது. அதன்படி அங்கவீனமுற்ற இராணுவமேலும் படிக்க...
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது ஆர்ப்பாட்டத்தில்மேலும் படிக்க...
பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்குமேலும் படிக்க...
இஸ்ரேலில் இரு கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசு உருவாக உள்ள நிலையில் பிரதமர் பதவியில் யார் முதலில் அமர்வது? என்ற போட்டி எழுந்துள்ளது. இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்தமேலும் படிக்க...
நதிநீர் பிரச்சினை: எடப்பாடி பழனிசாமி- பினராயி விஜயன் நாளை சந்திப்பு
நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இருவரும் நாளை சந்தித்து பேச உள்ளனர். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லைமேலும் படிக்க...
பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 100 சிறிய கடைகள் அகற்றம்
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் மாமல்லபுரத்தில் உள்ள 100 சிறிய கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள். இவர்கள் சுற்றிபார்க்கமேலும் படிக்க...
மத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது – இராதாகிருஷ்ணன் கண்டனம்
நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும்மேலும் படிக்க...
“நீதி நிலை நாட்டப்பட வேண்டும் இல்லையேல் இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும்”!
முல்லைத்தீவு நீராவியடியில் இடமபெற்ற சம்பவத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இல்லையேல் அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றினைமேலும் படிக்க...
நீராவியடி சம்பவம் தொடர்பாக எம்பிக்கள் எவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை- மனோ கணேசன்!
நேற்று நீராவிடி பிள்ளையார் தீர்த்தக்கேணியருகில் நீதி மன்றக்கட்டளையை மீறி பௌத்த தேரரரின் சடலத்தை சிங்களப் பேரினவாதிகள் எரித்து நடத்திய அடாவடி தொடர்பாக இனநல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தன் முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை 21ம் திகதி பின்மாலை சட்டத்தரணி காண்டீபன்மேலும் படிக்க...
அரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்!
மோட்டோ ஜிபி பந்தய தொடரின் அரகன் ஜிபி பந்தயத்தில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில்மேலும் படிக்க...
ரக்பி உலகக்கிண்ண தொடர்: இத்தாலி அயர்லாந்து இங்கிலாந்து அணிகள் வெற்றி!
இரசிகர்களை உச்ச விறுவிறுப்பில் ஆழ்த்திவரும் ரக்பி உலகக்கிண்ண தொடர், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்றது. 9ஆவது அத்தியாயமாக நடைபெற்று வரும் இத்தொடரில், தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளைமேலும் படிக்க...
கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது – சீனிவாசன்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தி.மு.க.வைமேலும் படிக்க...
இறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்
தோமஸ் குக் எனப்படும் 178 வருடங்கள் பழைமையான விடுமுறை சுற்றுலா நிறுவனத்தை பாதுகாப்பதற்கான இறுதி நேர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து அந்த நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பிரித்தானிய பொதுமேலும் படிக்க...
மாற்றம் ஒன்று நிச்சயம் ஏற்படும் – ஜே.வி.பி.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். அத்துடன் மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றி காணப்படும் பயத்தை கோத்தாபய ராஜபக்ஷவினாலோ, ஐக்கிய தேசிய கட்சியினாலோ நீக்கமேலும் படிக்க...
2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர் நாகரீகம் : கீழடியில் ஆதாரம்
நகர நாகரீகத்தின் தோற்றத்தையும் தமிழக சங்ககாலத்தையும் மேலும் 300 ஆண்டுகள் பழமையாக்கியுள்ள கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் உலகமக்களுக்கு வியப்பையும் தமிழருக்கு பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 566
- 567
- 568
- 569
- 570
- 571
- 572
- …
- 825
- மேலும் படிக்க