Author: trttamilolli
ஆப்கனில் 10இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

ஆப்கனிஸ்தானில் 10இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சமீபமேலும் படிக்க...
விசா, தங்குமிட அட்டைகள் மற்றும் நிர்வாக வரிகளுகாகான கட்டணங்கள் அதிகரிப்பு

அரசு 2026 நிதி மசோதாவின் கீழ், வெளிநாட்டவர்களுக்கான பல நிர்வாக கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. குடியுரிமை (la nationalité) பெறுவதற்கான விண்ணப்பங்களுக்காக €200, தங்குமிட அட்டை வழங்கல் (carte de séjour), புதுப்பித்தல் அல்லது நகல் பெறுவதற்காக €100 (18 வயதிற்குமேலும் படிக்க...
நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை – பிரித்தானியா கடும் கட்டுப்பாடு

பிரித்தானியாவில் ஏதிலிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த விடயத்தை அந்நாட்டு அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் அதன் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்றுமேலும் படிக்க...
இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் மதிப்பாய்வு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என ஐஎம்எப் இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார். IMF தலைமையகத்தில் நேற்றுமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் – தமிழ் முற்போக்குக் கூட்டணி, இ.தொ.காவும் ஆதரவு

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில்மேலும் படிக்க...
யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அட்டவணை அறிவிப்பு

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதேவேளை, இங்கிலாந்து மற்றும்மேலும் படிக்க...
அரசுக்கு அழுத்தம் வழங்கவே நுகேகொடையில் போராட்டம்

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமேலும் படிக்க...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து திருட்டு – தங்குமிட பணியாளர் கைது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் பணியாளர் கோட்டை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் ஒன்றின் சிறப்பு விருந்தினர் அறையில் வைத்திருந்த தனது பணப்பையிலிருந்து இலங்கை பணத்தில் சுமார் 330,000 ரூபாய் பெறுமதியுடையமேலும் படிக்க...
நாடாளுமன்ற சபையில் பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை தவிருங்கள் -சபாநாயகர்

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில், சபாநாயகரின் அறிவித்தலாக அவர் இதனை குறிப்பிட்டார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரீகமான வார்த்தைப்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்

வரவிருக்கும் குடிவரவு சீர்திருத்தங்கள் தொடர்பாக, உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் அவர்கள் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்கொள்ள புதிய விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடுகடத்தலை எளிதாக்குவதையும், அகதிகளை இங்கிலாந்துக்கும் ஈர்க்கும் ‘இழுவைமேலும் படிக்க...
இலங்கையின் 2026 வரவு-செலவுத் திட்டத்தை மதிப்பாய்வு செய்யும் IMF

இலங்கை தற்போதைய பிணை எடுப்புத் திட்டத்தின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதைத் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியம் அண்மையில் அறிவிக்கப்பட்ட இலங்கையின் 2026 வரவு செலவுத் திட்டத்தை மதிப்பீடு செய்து வருவதாக IMF இன் தகவல் தொடர்புத் துறை பணிப்பாளர் ஜூலி கோசாக்மேலும் படிக்க...
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரசிக பீரிஸ் புதியமேலும் படிக்க...
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு
ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையினை பெருந்தோட்ட மற்றும் சமூகமேலும் படிக்க...
ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்

அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில்மேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தல்: பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதமமேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு; ஜனாதிபதிக்கு இராதாகிருஸ்ணன் நன்றி

வரவு செலவு திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, 25 நாட்கள் வேலைக்குச் சென்றால் மாத்திரமே இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென்றால்மேலும் படிக்க...
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும்,மேலும் படிக்க...
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கியமேலும் படிக்க...
2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 வயதான அவர் இதுவரைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 1,076
- மேலும் படிக்க

