Author: trttamilolli
விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பரிலும்மேலும் படிக்க...
பிரான்ஸ்: மேலும் புதிய ஐந்து இணையவழி விற்பனை நிறுவனங்கள் மீது வழக்கு

SHEIN உள்ளிட்ட சில இணையவழி விற்பனை நிலையங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போதும் புதிதாக மேலும் ஐந்து நிறுவனங்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தரப்படுத்தலுக்கு ஒவ்வாத பொருட்களை விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சிறுவர்களிடன் பாலியல் தேவைகளுக்கான பொருட்களைமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் விசா : புதிய விதிமுறை அறிமுகம்

அவுஸ்திரேலிய அரசாங்கம், சர்வதேச மாணவர் விசா (Subclass 500) தொடர்பான புதிய Ministerial Direction 115 (MD-115) விதியை நவம்பர் 14 முதல் அமுல்படுத்தியுள்ளது. இந்த விதி, மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அளவுகள் அடிப்படையில் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தும்.மேலும் படிக்க...
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்

மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில்மேலும் படிக்க...
கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 20 ஆண்டுகளில் 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. ஆளும் ஐஜத –மேலும் படிக்க...
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங்மேலும் படிக்க...
யாத்திரை பேருந்தில் திடீர் தீ: உடமைகள் சேதம் – பயணிகள் உயிர் தப்பினர்

கம்பளை பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றில் இன்று ( 16) நண்பகல் திரப்பனை, கல்குளம் பிரதேசத்தில் பகுதியில் வைத்து திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் சாரதி, நடத்துநர் உட்பட சுமார்மேலும் படிக்க...
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப் பகிஷ்கரிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்ப்பதற்கு தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள்மேலும் படிக்க...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவர் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 3 தோட்டாக்கள்,மேலும் படிக்க...
ரணில் Vs அனுரகுமார : செலவின ஒப்பீடு – நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்ட புள்ளி விபரங்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று வெளிக்கொணரப்பட்டது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிவின் ஆலோசகராக செயற்பட்ட அகிலவிராஜ் காரியசத்துக்கு 2022 முதல் 2024மேலும் படிக்க...
வடக்குக்கு தெற்கு பிரச்சினைகள் குறித்து சுமந்திரன் – நாமல் ராஜபக்ஷ இடையில் விசேட சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணிமேலும் படிக்க...
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
பாணதுரே குடு சலிந்துவின் வலையமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் கைது

பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் , அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’மேலும் படிக்க...
2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறுகிறது. வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக்மேலும் படிக்க...
இலங்கை தீவாக தனித்து இருப்பதே நன்று – இந்தியாவுடனான பாலம் தேவையற்றது

இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தல் – சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய தெரிவுக் குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுமேலும் படிக்க...
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ்மேலும் படிக்க...
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமது என்பவரின் வீடு இந்திய பாதுகாப்புப் படையினரால் இடித்துத்மேலும் படிக்க...
நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பில் இருந்து விலகினோம் – சாணக்கியன்

2026 ஆம் ஆண்டு பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியமை நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
வர்த்தக பதற்றத்திற்கு மத்தியில் கனடாவில் கூடிய ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம்

அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடுகளுக்கு இடையே பாதுகாப்புச் செலவுகள், வர்த்தகக் கொள்கைகள், காசா பிராந்திய அமைதி முயற்சி மற்றும் ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு மத்தியில், ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கனடாவின் தெற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- …
- 1,076
- மேலும் படிக்க
