Author: trttamilolli
வவு. மரையடித்த குளத்தில் ரி.ஆர்.ரி. நேயர்கள் பங்களிப்பில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு!
வவுனியா பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட ஆறுமுகத்தான் புதுக்குளம் மரை அடித்த குளம் பகுதியில் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு நிகழ்வு 01/01/2014 அன்று நடைபெற்றுள்ளது. வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி முகாமில் பல ஆண்டுகளாக வாழ்ந்துமேலும் படிக்க...
முல்லைத்தீவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பிரான்சில் இருந்து இயங்கும் ரி.ஆர்.ரி தமிழ் வானொலியால், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை அவர்களிடம் சேர்ப்பிக்கும் நிகழ்வவு இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் நடைபெற்றது. வன்னிக்கான மாற்றுவலுவுள்ளோர் புனர்வாழ்வு அமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜீவராணிமேலும் படிக்க...
ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பற்றிய, ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அதிருப்பதி – வன்னி பா உ . சிவசக்தி ஆனந்தன்
வவுனியா 06.12.2013 பணிப்பாளர் ரி.ஆர்.ரி தமிழொலி வானொலி பிரான்ஸ் அன்புடையீர், புலம்பெயர் உறவுகளின் உதவிகளைக் கொச்சைப்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தாங்களும் தங்களது ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போரினால் பாதிப்புக்குள்ளாகி வடக்கு-கிழக்கில் வாழும் எமது மக்கள் தமது துயரங்களை ஓரளவிற்காவதுமேலும் படிக்க...
பிரான்ஸ் ரி.ஆர் ரி வானொலியின் சமூக நலப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறு இலட்சத்து 25 ஆயிரம் ருபா பணம் கையளிப்பு நிகழ்வு வவுனியா வடக்கு சின்னடம்பன் பாடசாலையில்; 10.11.2013 நடைபெற்றுள்ளது.
போரினால் படுகாயமடைந்தவர்களையும் மாற்று திறனாளிகளையும் அரசு கைவிட்டுள்ளது போர் நடைபெற்று முடிந்து 4 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராளிகள் மாணவர்கள் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 இற்கு மேற்பட்டவர்கள் கழுத்திற்கு கீழ்மேலும் படிக்க...
வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் (19/11/2013) ரி.ஆர்.ரியின் புலம்பெயர் நேயர்களின் இரண்டாம் கட்ட நிதி பங்களிப்பு..(படங்கள்)
புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று (19/11/2013) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் புலம்பெயர் நேயர்களின் இரண்டாம் கட்ட நிதி பங்களிப்புடன் வன்னி மாவட்டமேலும் படிக்க...
TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்ட தாயக உறவுகளின் ஒக்டோபர் (2013) மாதத்திற்கான செலவு விபரங்கள்.
இந்தியாவில் உள்ள பராம்பரிய மிக்க சுற்றுலா தளங்கள் பல, தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் தாஜ்மகாலும் ஒன்று. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களை காண ஆன் லைனில் பதிவு செய்யும் வசதியை தொல்பொருள் துறை அறிமுகப்படுத்த உள்ளது. ஆக்ராவில் உள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 1,072
- 1,073
- 1,074
- 1,075
