Main Menu

59வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. மனோகரி சுப்பிரமணியம் (14/09/2021)

தாயகத்தில் ஆறுகால் மடத்தை சேர்ந்த பிரான்ஸ் Noisy-le-Grand இல் வசிக்கும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் தனது 59ஆவது பிறந்த தினத்தை செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி இன்று ராதா அஷ்டமி தினத்தில் சார்சல் ராதா கிருஷ்ணா ஆலயத்தில் கொண்டாடுகிறார்கள்.

இன்று 59 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் அவர்களை , அன்பு கணவர் சுப்பிரமணியம், பிள்ளைகள் தர்சிகா, சகிர்தன், விஜிர்தன், மருமகன் விஜயராஜ் அன்பு பேரன் மவீஸ், பிரான்ஸ்சில் வசிக்கும் தம்பி ஜெயந்திரன் நிர்மலா குடும்பம், சேகர் வாணி குடும்பம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தம்பி சுரேந்திரன் சமந்தா குடும்பம், இலங்கையில் வசிக்கும் அண்ணா மோகன் மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும்  La Vallée Village (Val d’Europe) நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 59 வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய நிகழ்ச்சிகள் யாவும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புக் கணவர் மற்றும் பிள்ளைகள் தர்சிகா, சகிர்தன், விஜிர்தன்

அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...