Day: November 16, 2025
பிரான்ஸ்: மேலும் புதிய ஐந்து இணையவழி விற்பனை நிறுவனங்கள் மீது வழக்கு

SHEIN உள்ளிட்ட சில இணையவழி விற்பனை நிலையங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போதும் புதிதாக மேலும் ஐந்து நிறுவனங்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தரப்படுத்தலுக்கு ஒவ்வாத பொருட்களை விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சிறுவர்களிடன் பாலியல் தேவைகளுக்கான பொருட்களைமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் விசா : புதிய விதிமுறை அறிமுகம்

அவுஸ்திரேலிய அரசாங்கம், சர்வதேச மாணவர் விசா (Subclass 500) தொடர்பான புதிய Ministerial Direction 115 (MD-115) விதியை நவம்பர் 14 முதல் அமுல்படுத்தியுள்ளது. இந்த விதி, மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அளவுகள் அடிப்படையில் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தும்.மேலும் படிக்க...
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்

மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில்மேலும் படிக்க...
கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 20 ஆண்டுகளில் 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. ஆளும் ஐஜத –மேலும் படிக்க...
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங்மேலும் படிக்க...
யாத்திரை பேருந்தில் திடீர் தீ: உடமைகள் சேதம் – பயணிகள் உயிர் தப்பினர்

கம்பளை பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றில் இன்று ( 16) நண்பகல் திரப்பனை, கல்குளம் பிரதேசத்தில் பகுதியில் வைத்து திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் சாரதி, நடத்துநர் உட்பட சுமார்மேலும் படிக்க...
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப் பகிஷ்கரிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்ப்பதற்கு தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள்மேலும் படிக்க...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவர் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 3 தோட்டாக்கள்,மேலும் படிக்க...
ரணில் Vs அனுரகுமார : செலவின ஒப்பீடு – நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்ட புள்ளி விபரங்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று வெளிக்கொணரப்பட்டது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிவின் ஆலோசகராக செயற்பட்ட அகிலவிராஜ் காரியசத்துக்கு 2022 முதல் 2024மேலும் படிக்க...
வடக்குக்கு தெற்கு பிரச்சினைகள் குறித்து சுமந்திரன் – நாமல் ராஜபக்ஷ இடையில் விசேட சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணிமேலும் படிக்க...
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
