Day: April 16, 2025
யாழ். கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரைப் பகுதியில், ரி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்துமேலும் படிக்க...
பேரவையில் மாநில சுயாட்சி அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: அண்ணாமலை, ஜி.கே.வாசன் விமர்சனம்

மாநில சுயாட்சி அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை: திமுக என்ற கட்சி தொடங்கியதே தேச பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்றுவரை, அவர்களது ஒவ்வொருமேலும் படிக்க...
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிற்கு தடை – மாலைதீவு

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது.பாலஸ்தீனிய மக்களிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலேயே மாலைதீவு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை விதித்துள்ளது. மாலைதீவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான தீர்மானத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடைவிதிக்கும்மேலும் படிக்க...
ஈராக்கில் மணல் புயல் : 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஈராக்கின் பல நகரங்களில் வீசிய மணல் புயல் காரணமாக சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் முழுவதும் வீசிய மணல் புயலையடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுமேலும் படிக்க...
ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர் பலவீனமான நிலையில் உள்ளனர் –உக்ரைன் படையினரால் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்

உக்ரைன் படையினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு சீனா பிரஜைகள் ரஸ்யா தெரிவித்துவருவதற்கு மாறாக அந்த நாட்டின் இராணுவம் பலமான நிலையில் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்த மாத ஆரம்பத்தில் கிழக்கு உக்ரைனில் ரஸ்யாவிற்காக போரிட்டுக்கொண்டிருந்த வாங் குவான்ஜங் மற்றும் ஜாங் ரென்போ ஆகியோர்மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதன்படி, வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்தமேலும் படிக்க...
தமிழர்கள் தமக்கே ஆணை வழங்கியதாக அரசாங்கம் கூறுவதைப் பொய்யாக்க வேண்டும்; தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல்

பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமக்கே ஆணை வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியினால் கூறப்பட்டுவரும் நிலையில், அதனைப் பொய்யாக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். அதன்படி உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து, சமஷ்டியை நீண்டகாலமாக வலியுறுத்திவரும் பிரதான தமிழ்த்தேசிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கே தமிழர்கள் வாக்களிக்கவேண்டும்மேலும் படிக்க...
தென்கொரியாவில் இடம்பெற்ற உலக அமைதி மாநாட்டில் மைத்திரி பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் வியாழக்கிழமை (10) முதல் திங்கட்கிழமை (14) வரை தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக அமைதி மாநாடு 2025 இல் கலந்துகொண்டார். உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி மாநாட்டு கவுன்சிலின்மேலும் படிக்க...
‘மே 2009 கொடூரங்களை நினைவில் கொள்கின்றோம்,- நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக் கூடாது”- பிரிட்டன் நா. உ. உமா குமரன்

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் – நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ்மேலும் படிக்க...