Day: December 3, 2024
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு விசேட கொடுப்பனவு – அரசாங்கம் அறிவிப்பு

விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவைமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ரூ.4,157 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் – 13 பேர் கைது

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல்மேலும் படிக்க...
மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்கமேலும் படிக்க...
சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
சினிமா விமர்சனங்கள் என்பது தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பின்னர் படத்துக்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் மனநிலைக்குமேலும் படிக்க...
நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி இபிஎஸ் மரியாதை செலுத்துகிறார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க உள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குமேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் 23 பேர் நிபந்தனையுடன் விடுவிப்பு
கைது செய்யப்பட்டட 23 இந்திய மீனவர்களும் யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (03) நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்புக்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்மேலும் படிக்க...
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை; அவர் தகாத வார்த்தைகளை பேசினார் – சபையில் சுஜீவ பெரேரா எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (3) பாராளுமன்றத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாகமேலும் படிக்க...
இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்
அனர்த்த நிலைமைகளினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, நாளைமுதல் (4) முன்னதாகவே வெளியாக்கப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும். இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. நாடாளுமன்ற ஆரம்பத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் சாலி நளீம் நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...

