Day: October 24, 2024
பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் இந்தியாவின் முடிவுக்கு இலங்கை வரவேற்பு

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் 23 ஆம் திகதி சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் ‘செம்மொழியாக பாளி” என்ற தலைப்பிலான குழுநிலைக் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள்,மேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. அத்துடன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீரையும், லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநில கட்சிகள் மீண்டும்மேலும் படிக்க...
வடகொரியா அனுப்பிய குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.மேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கைமேலும் படிக்க...
சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்.. கற்பனை காதலியுடன் வாழ தற்கொலை செய்த விபரீதம்

ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம்மேலும் படிக்க...
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் விவசாய உற்பத்திகள் மற்றும் பழவகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தல், வெளிமாவட்ட உற்பத்தி பொருட்களைமேலும் படிக்க...
இஸ்ரேலிய பிரஜைகளைத் தாக்குவதற்கு திட்டமிட்ட மூவரிடம் விசாரணை – விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது மூன்று சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் சீரற்ற காலநிலை – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 26 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டே அவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 150,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிலிபைன்ஸின் பல பகுதிகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பலமேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னதாக விடுத்திருந்த அழைப்பிற்கிணங்க அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் முன்னாள் நாடாளுமன்றமேலும் படிக்க...
ஜொன்ஸ்டனின் BMW கார் தொடர்பில் வௌியான தகவல்கள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார்மேலும் படிக்க...
அச்சமில்லாது இலங்கைக்கு வாருங்கள் : வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு – அரசாங்கம்

அச்சமில்லாமல் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்துகிறோம் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளோம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் விவகாரம், சந்தேகத்தின் அடிப்படையில்மேலும் படிக்க...

