Day: October 18, 2024
வேட்பு மனு நிராகரிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயகத் தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டமையை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்சியின் சார்பில் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்ட சிலர்மேலும் படிக்க...
பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ள இலங்கை

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம், வளர்ந்துவரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் பன்முகத் தளத்தின் செயற்திறன் மற்றும் உள்ளடக்கிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திரப் பள்ளியின் பேராசிரியரானமேலும் படிக்க...
“தமிழர்கள் எண்ணங்களில் 50 ஆண்டாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சி மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தை முன்வைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சென்னைமேலும் படிக்க...
“யாருடைய காலிலும் விழக்கூடாது” – தவெக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் வேண்டுகோள்

“நீங்கள் அனைவரும் தாய் – தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது. இனிவரும் காலங்களில் நமது கட்சியினர் இதை பின்தொடர வேண்டும்” என்று ஆத்தூரில் நடைபெற்று வரும் தவெக முதல் மாநில மாநாட்டுக்கான அரசியல் பயிலரங்க கூட்டத்தில்மேலும் படிக்க...
ஜப்பானில் நில அதிர்வு
ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உலக தலைவர்கள்

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Chinwar) கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பல உலக நாடுகளின் தலைவர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளதாகமேலும் படிக்க...
கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்களை நிராகரிக்க வேண்டும்

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில்மேலும் படிக்க...
அரசியல் தலைவரின் இளையமகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – ஒரேமேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் சந்திரிகா

அரசியல் தலைவரின் இளைய மகன் ஒருவர் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில்விக்கிரமசிங்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கடும் ஒரேமேடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இதுமேலும் படிக்க...
