Day: October 12, 2024
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வெள்ளம்

சஹாரா என்று சொன்னாலே…வறண்டு போன நிலம்…வெப்பமான பாலைவனம் போன்ற எண்ணங்கள்தான் பலருக்கும் மனத்தில் தோன்றும்… உலகின் ஆக வெப்பமான அந்தப் பாலைவனத்தில் மழை என்பதே அரிது.. 50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவின் (Morocco) தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
சென்னை அருகே விரைவு ரயில் தடம் புரண்டது

தமிழ்நாட்டில் சென்னை அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டது குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு (11 அக்டோபர்) எட்டரை மணியளவில் கவரப்பேட்டை நிலையத்தில் விபத்து நடந்தது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்காமேலும் படிக்க...
‘இந்தியாவுக்கு எதிராக மோசமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன’ – ஆர்எஸ்எஸ் தலைவர் குற்றச்சாட்டு

“இந்தியாவை சீர்குலைப்பதற்காக நாட்டுக்கு எதிராக மோசமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் எச்சரித்துள்ளார். விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் நடந்த தசரா பேரணி கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்தமேலும் படிக்க...
ஹரியானாவில் புதிய பாஜக அரசு அக். 15ல் பதவியேற்பு

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளநிலையில், பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தின் முதல்வராக மனோகர்மேலும் படிக்க...
வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி களனி கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துமேலும் படிக்க...
சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான மகிழுந்து அரசுடைமையானது

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்ட சொகுசு ரக மகிழுந்து ஒன்றை அரசுடைமையாக்குவதற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்கள்மேலும் படிக்க...
பாரிஸில் 5வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மகாநாடு

உலக நாட்டு ஆய்வியல் அறிஞர்கள்பலரின் பங்கேற்புடன் 5வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மகாநாடு இன்றும் நாளையும் பிரான்ஸ் பாரிஸில் நடைபெறுகிறது தொல்காப்பியம் பல் நோக்கு பார்வை; திருக்குறள் யுனெஸ்கோ உலகநூல் ஒப்புதல் மொழிபெயர்த்தல் ; புலம்பெயர் நாடுகளில் தமிழ் வளர்ச்சி தொடர்பானமேலும் படிக்க...
வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதுமேலும் படிக்க...
பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய முன்னாள் அமைச்சர்கள்

இலங்கையின் அரசியலில் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். இதில்மேலும் படிக்க...
