Day: October 6, 2024
விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த வான் சாகச நிகழ்ச்சி

விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று (அக்.6) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. என்றாலும் நிகழ்ச்சிக்கு வந்து செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி மற்றும் முறையான திட்டமிடல் இல்லாதததால் போக்குவரத்து நெரிசலில்மேலும் படிக்க...
”இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்”: வானதி சீனிவாசன்

இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால், ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்.மேலும் படிக்க...
சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும்- அடமஸ்தானாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார். அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் எம் தனித்துவத்துடன் ஒன்றிணைவோம் – மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை

தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்றுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மறைக்கப்பட்ட விடயங்களை தாமதமின்றி வெளியிடுங்கள் – சமூக மற்றும் அமைதி மத்திய நிலையம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மறைக்கப்பட்டுள்ள விடயங்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள சமூக மற்றும் அமைதி மத்திய நிலையம், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக மற்றும் அமைதி மத்திய நிலையம்மேலும் படிக்க...
பொருளாதார நெருக்கடியால் மீள்வதற்கு இந்தியா உதவுமென மாலைதீவு நம்பிக்கை

மாலைத்தீவு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவுமென தாம் நம்புவதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மொஹமட் முய்ஸு, நூறு மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் மதிப்பிலான பிணை எடுப்பை இந்தியாவிடமிருந்துமேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் அரசியல் கட்சிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.மேலும் படிக்க...
