Day: September 24, 2024
“மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற முதல் காரணமே மோடிதான்!” – உதயநிதி பேச்சு

“மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முதல் காரணமே பிரதமர் மோடிதான்” என்று திமுக பவளவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கிழக்கு மாவட்ட திமுக பவள விழா நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.மேலும் படிக்க...
“தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம்!” – தமிழக பாஜக
விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதல்வரின் கருத்தை விமர்சித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என முதல்வர் சொல்லியது, ஊழல்மேலும் படிக்க...
புதிய அரசாங்கத்துடன் விரைவில் கலந்துரையாடல் – IMF

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 3ஆம் மதிப்பாய்வுக்கான காலம் குறித்து புதிய அரசாங்கத்துடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தமேலும் படிக்க...
நவம்பர் 14 பாராளுமன்றத் தேர்தல்

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம்மேலும் படிக்க...
பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக மஹிந்த அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதேமேலும் படிக்க...
ஜனாதிபதி அனுரவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது. இதன்படி, பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும் தொடர்பில் சுமந்திரன் அறிக்கை
2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப்மேலும் படிக்க...




