Day: July 23, 2024
ஏமன் துறைமுகத்தில் கடுமையான தீ பரவல்

இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை ஏமனின் ஹொதைதா துறைமுகத்தில் எண்ணெய் தொட்டிகள் மற்றும் மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது. குறித்த தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கடுமையான தீ மற்றும் கரும்புகை வானை நோக்கி எழுந்த வண்ணம்மேலும் படிக்க...
தொலைக் காட்சியில் உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஜூலை 23, செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். இரவு 8.10 மணிக்கு இந்த உரை France 2 மற்றும் franceinfo தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும். பொது பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் முதன்முறையாக உரையாற்றமேலும் படிக்க...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகி உள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர்மேலும் படிக்க...
“தமிழில் பெயர் பலகை வைப்பீர்!” – வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
“வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக அரசின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானமேலும் படிக்க...
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா?

சர்வதேச சவால்களையும் மீறி, இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகள் தயார் – பிரதி தபால் மாஅதிபர்

அதிகாரிகளின் பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய ஆவணங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் தபால் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார். இந்த செயற்பாடுகளுக்கானமேலும் படிக்க...
கொழும்பு – வோட் பிளேஸில் முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு – வோட் பிளேஸ் பிரதேசத்திலுள்ள தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(23) அதிகாலை 1 மணியளவில் இந்த கொலைச்மேலும் படிக்க...
புலம்பெயர் தொழிலாளர்கள் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு பங்களிப்புச் செய்துள்ளனர்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கிகள் மூலம் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச்செய்துள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஒரு இலட்சம் புலம்பெயர்ந்த தொழில் முயற்சியாளர்களைமேலும் படிக்க...

