Day: May 7, 2024
Seine-et-Marne எண்ணைக் கிணறு தோண்டும் பணி -ஆன் இதால்கோ கடுமையான விமர்சனம்

Seine-et-Marne மாவட்டத்தில் எண்ணைக் கிணறு தோண்டும் பணி இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. இந்நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. vallée du Lunain பள்ளத்தாக்கு வரை தோண்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 2034 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியைமேலும் படிக்க...
23 மாவட்டங்களிற்கு பெருமழை எச்சரிக்கை

இன்று காலையில் இருந்த பிரான்சின் பெரும் தென் பகுதிக்கு பெரும் புயற்காற்றுடனான பெருமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையினை பிரான்சின் வானிலை மையம் வழங்கியுள்ளது. Dordogne, Corrèze, Cantal, Haute-Loire, Ardèche, Lozère, Aveyron, Lot, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Gers, Hautes-Pyrénées, Haute-Garonne, Tarn,மேலும் படிக்க...
தேர்தல் கமிஷன் பணி சிறப்பு – பிரதமர் மோடி பாராட்டு
காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி ஓட்டளித்தார். ஓட்டளித்த பின்னர் அவர் அளித்த பேட்டியில்; ஜனநாயகத்திருவிழாவின் தேர்தலில் மக்கள் மிக எளிதாக, எவ்வித சிரமமுமின்றி ஓட்டளித்தனர். வன்முறை இல்லாத சிறப்பான ஏற்பாடுகளைமேலும் படிக்க...
இது சொல்லாட்சி அல்ல செயலாட்சி!: முதல்வர் ஸ்டாலின்
திமுக ஆட்சி 3 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எனதுமேலும் படிக்க...
யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக் கொண்டது ஹமாஸ் – இஸ்ரேல் மறுப்பு

ஹமாஸ் அமைப்பு மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ்மேலும் படிக்க...
சீனாவில் மருத்துவமனையில் கத்திக்குத்து – பலர் பலி?

சீனாவில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜென்சியோங்கில் உள்ள மருத்துவமனையில்மேலும் படிக்க...
யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம்

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது. யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின்மேலும் படிக்க...
யாழ். வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்பை அடுத்துமேலும் படிக்க...
யாழில் வெப்பத்தால் 5 பேர் வரை உயிரிழப்பு

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமைமேலும் படிக்க...

