Day: January 17, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக, 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல்மேலும் படிக்க...
வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி நோர்வேயில் தஞ்சம்
ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி ஒருவர் கூலிப்படையை விட்டு வெளியேறிய பின்னர் நோர்வேயில் தஞ்சம் கோரியுள்ளார். 26 வயதான ஆண்ட்ரி மெட்வெடேவ், கடந்த வெள்ளியன்று நோர்வே எல்லையைத் தாண்டிச் சென்றதாகவும் அங்கு அவர் எல்லைக் காவலர்களால்மேலும் படிக்க...
சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சி!
சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய பிறப்பு வீதம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதனை காட்டும் புள்ளி விபரங்கள், 1,000 பெண்களுக்கு 6.77 பிறப்புகள் உள்ளதாக காட்டுகின்றன. 2022இல் மக்கள்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது எதிர்காலத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் – மைத்திரி
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது, நாட்டில் எதிர்க்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர்,மேலும் படிக்க...
அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறு அவர்மேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மாலை அணிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின்மேலும் படிக்க...
சென்னையில் சேகுவேரா மகளுக்கு உற்சாக வரவேற்பு
கியூபா நாட்டின் புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலைடா குவேராவுடன் அரசியல் தலைமைக்குழுமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ்
யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவுமேலும் படிக்க...