Day: January 7, 2023
மருந்தகங்களிற்கு அன்டி பயோட்டிக் தயாரிக்க அனுமதி
அன்டி பயோட்டிக் (ANTIBIOTIQUES) மருந்துகளிற்கு பிரான்சில் பெருமளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் அடிப்படை மருந்தான அமொக்ஸிலினிற்கு (amoxicilline) பெரிதும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பக்றீரியாத் தொற்றுக்கள், சுவாசப்பை அழற்சி மற்றும் பல அழற்சிகள், ஏற்புகள் போன்றவற்றிற்கு அன்டி பயோட்டிக் மருந்துகள்மேலும் படிக்க...
சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே – உலக சுகாதார அமைப்பு
சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்குமேலும் படிக்க...
புதினின் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு தந்திரம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36மேலும் படிக்க...
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரிக்கு இன்று காலை சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர். அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6மேலும் படிக்க...
டி.வி. தலையில் விழுந்து மூளைச்சாவு அடைந்த 1½ வயது குழந்தை உடல் உறுப்புகள் தானம்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல்மேலும் படிக்க...
யாழ். மாவட்ட மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றனர்-மைத்திரி குணரத்ன
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கட்சி நிலைமைகள்மேலும் படிக்க...
நாளை முதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல்
சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஹெக்டேரில்மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ஆவது நாளாக முன்னெடுப்பு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) குறித்த போராட்டம் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றதோடு பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டம் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்தமேலும் படிக்க...