Day: October 31, 2020
யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப் படுத்தப்படுவர் – மாநகர முதல்வர்
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்தமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவு முக்கியமானது – துமிந்த திசாநாயக்க
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியமேலும் படிக்க...