Day: April 15, 2020
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச உயிரிழப்பு!
கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்மேலும் படிக்க...
சர்வதேச கடன் வழங்குநர்கள் ஏழை நாடுகளுக்கு வழங்கிய முக்கிய சலுகை
ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையினை வசூலிப்பதைத் தளர்த்த பிரதான சர்வதேச கடன் வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெற்ற உலகின் வளர்ந்துவரும் நாடுகள்மேலும் படிக்க...
2 மில்லியன் மக்களில் தொற்றியது கொரோனா வைரஸ்: பல நாடுகளில் மோசமான விளைவு!
உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவல் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேரை மாய்த்து அந்நாட்டை நிலைகுலையமேலும் படிக்க...
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம்மேலும் படிக்க...
எதிர்வரும் 20 இற்கு பின்னர் – எவையெல்லாம் இயங்கலாம்? எதற்கெல்லாம் தடை?
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் சிலமேலும் படிக்க...
நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி இன்று ஆலோசனை
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுந்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில்மேலும் படிக்க...
ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும்மேலும் படிக்க...
ரிசாத் பதியுதீனின் சகோதரர் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறுமேலும் படிக்க...