Day: March 6, 2020
அரசியல் கட்சி துவக்கம்: ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை – ரஜினி

அரசியல் கட்சி துவங்குவது குறித்து மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் புதிய கட்சி தொடங்கி, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்மேலும் படிக்க...
நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு சிரியாவில் போர்நிறுத்தம்: துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம்!
நீண்டதொரு இழுப்பறிக்கு பிறகு சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. இட்லிப் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையொன்று நேற்று (வியாழக்கிழமை) ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன்மேலும் படிக்க...
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்து புதிய கட்டமைப்பு- அநுர அறிவிப்பு
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பலமான சமூகக் கட்டமைப்பினை உருவாக்கி நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு கொள்கையை வகுக்கத் தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்த பலமான எதிர்க் கட்சியாக தம்மை உருவாக்க மக்களின்மேலும் படிக்க...
மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்: ஈரான்!
ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரியுள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக வேகமாக பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், பொருளாதாரமேலும் படிக்க...
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 24 மணித்தியால தீவிர கண்காணிப்பின் கீழ் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமைமேலும் படிக்க...
லண்டன் விருது விழாவில் ஹரி – மேகன் கலந்து கொண்டனர்
சசெக்ஸ் இளவரசர் மற்றும் மேகன் ஆகியோர் இந்த மாத இறுதியில் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதற்கு முன்னர் தமது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர். நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ஆயுதப்படை வீரர்களின் விளையாட்டு மற்றும் சாகச சாதனைகளுக்கான விருது வழங்கும் விழாவிலேயேமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – 300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 300 மில்லியன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட கல்விமேலும் படிக்க...
கர்நாடகா விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி- சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10பேர், காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றிருந்தனர். குறித்த நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 3385 பேர் உயிரிழந்துள்ளதுடன், 98ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. முதலில் கேரளாவை சேர்ந்த 3 பேரை வைரஸ் தாக்கியுள்ளதாகமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரியும் மன்னாரில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட.மாகாணத்திலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள்மேலும் படிக்க...
மீன் சின்னத்தில் களமிறங்கும் தமிழ் தேசியக் கூட்டணி?
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமதுமேலும் படிக்க...
அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால் சர்வதேச நீதிமன்றம் செல்லப் பயப்படுவது ஏன்? – மணிவண்ணன்
இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அரசாங்கத்திடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில்மேலும் படிக்க...
“பெண்ணின் மகிமை” (சர்வதேச பெண்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)

பெண்ணின் மகிமையோமண்ணுக்கும் விண்ணுக்கும் பெருமைமானிடத்தின் வேராகமனுக்குலத்தின் தேராகபிரபஞ்சத்தின் பிரம்மாவாகபெண் எனும் பெரும் சக்திமண்ணிலே மலர்ந்தது ! அர்ப்பணிப்பை வாழ்வாக்கிஆற்றல்களை ஆழுமையாக்கிஅன்பைக் காணிக்கையாக்கிஉணர்வைக் கலவையாக்கிஉயிரைப் பணயமாக்கிஉயிருக்குள் உயிரைச் சுமப்பவள் பெண் ! நாட்டை வீட்டை சமூகத்தைநல்ல முறையில் கட்டிக் காத்துதேவதையின் அம்சமாய்தேவைகளின் தாயாய்பொறுமையின்மேலும் படிக்க...