Month: March 2019
“ பண்டிதமணி “ ( பேராசிரியர் கணபதிப்பிள்ளை ) நினைவுக்கவி
என் தமிழ்ஆசானின் ஆசான் ஆசான்களுக்கு எல்லாம் ஆசான் இலங்கையின் தமிழ்த்துறைப் பேராசான் பேராசிரியர்கள் பலரையும் உருவாக்கிய ஆசான் சிந்தனையாளன் சீர்திருத்தவாதி அற்புதமான விவேகி, அதிதிறமைசாலி இசையோடு கவிபாடும் வித்தகர் பங்குனித் திங்கள் பதின்மூன்றில் இவ்வுலக வாழ்வைத் துறந்தாரே ! நீதிதான் கடவுளின்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 217 (10/03/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை (யோகராசா) 05/03/2019
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாசன், ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பெப்பெச்சுவா(ரோகினி)மேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.விதுனா செல்வராஜா (04/03/2019)
தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 2ம் திகதி சனிக்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை 4ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 18வதுமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 216 (03/03/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் (01/03/2019)
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்கள் (முன்னாள் உஷா மெசின் கொம்பனி கிளைப் பொறுப்பாளர்) 27ம் திகதி பெப்ரவரி மாதம் (27-02-2019) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...