Month: March 2019
மோடி 14 ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளார் – விஜய் மல்லையா
கடன் தொகையை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக பிரதமர் மோடியே தெரிவித்த பின்பும், தம்மைக் கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பா.ஜ.க. கூறுவது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மார்ச் 29 ஆம் திகதி மோடிமேலும் படிக்க...
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை ஒத்திவைத்துள்ளனர். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளைமேலும் படிக்க...
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும்மேலும் படிக்க...
அமைதியாக கடந்த போராட்டம்! – நாடு முழுவதும் 103 பேர் கைது!
நேற்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 33,700 பேர் கலந்துகொன்சிருந்தனர். பரிசுக்குள் எதிர்பார்த்திருந்த மாதிரி அமைதியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பரிசுக்குள் 4,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் பதிவாகவில்லை. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என சிலர்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைமேலும் படிக்க...
பள்ளிக்கூடம் அமைத்த காஜல் அகர்வால்
தமிழில் முன்னணி நடிகை காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் தனக்கு கைகொடுக்கும் என்றும் காஜல் எதிர்பார்க்கிறார். அத்துடன்மேலும் படிக்க...
மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள்? – லண்டன் நீதிபதி கேள்வி
மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி,மேலும் படிக்க...
திருமண நாளன்று வாந்தி- கன்னித்தன்மை பரிசோதனை செய்ததால் கணவரை உதறிய மனைவி
கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது. வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலைமேலும் படிக்க...
பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் – மராட்டியத்தில் அமைக்கப்படுகிறது
மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.மேலும் படிக்க...
இஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – 4 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்துமேலும் படிக்க...
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு!
மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் ஏரி!
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் காணப்படும் Westgate பூங்கா ஏரியின் நிறம் மாறியுள்ளது. ஏரியிலுள்ள நீர் இளஞ்சிவப்பாகக் காட்சியளிக்கிறது. உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நீறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகமான வெப்பம், சூரியமேலும் படிக்க...
தொழிலாளர்களை பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக மாற்ற வேண்டும்- வடிவேல் சுரேஸ்
இளைஞர்களையும் தொழிலாளர்களையும் பெருந்தோட்டங்களின் முதலாளிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று இலங்கைக்கு தேயிலை உற்பத்தியில்மேலும் படிக்க...
தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் சுற்றுலாத்துறைக்காக சுவீகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை சுற்றுலா துறைக்கு என சுவீகரிக்காமல் உரியமுறையில் அதனை தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கீரிமலை, நகுலேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறும் அந்த ஒன்றியத்தின்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் குறித்த நான்காவது வாக்கெடுப்புக்கு தயாராகிறார் பிரதமர் மே
பிரெக்ஸிற் விவகாரம் குறித்து நாடாளுமன்றில், 4 ஆவது முறையாகவும் வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரேசா மே பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் நடைபெற்ற 3 வாக்கெடுப்புக்களும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிற்;’மேலும் படிக்க...
வெனிசுவேலா நெருக்கடி: பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கோரவில்லை – ரஷ்யா
வெனிசுவேலா நெருக்கடி தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா இதுவரை கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. வெனிசுவேலா நெருக்கடி குறித்து ரஷ்யாவுடனும், சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால்,மேலும் படிக்க...
அரசியல் சமூகமேடை – 28/03/2019
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பாவித்த கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்த கருத்துக்கள் . போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க