Month: September 2018
தியாக தீபம் திலீபன் 31ம் ஆண்டு, கேணல் சங்கர் 17ம் ஆண்டு வீரவணக்கம்!
தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)
தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த விஜயகுமார் சுகந்தமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ராஜ்குமார் அவர்களும் ஜேர்மனியில் வசிக்கும் ஆறுமுகம் குகா தம்பதிகளின் செல்வப்புதல்வி அகிலா அவர்களும் கடந்த 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள். கடந்த 30ம்மேலும் படிக்க...
மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்
பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் சங்ககாலமேலும் படிக்க...
தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அன்ரன் (B.A) 17/09/2018
” பகுத்தறிவுத் தந்தை ” புரட்டாதித் திங்கள் பதினேழில் ஈரோட்டில் பிறந்தாரே ஈ..வே..ரா..பெரியார் வெண்தாடி கறுப்பாடை கண்ணாடி வெளிச்சமாய் காட்டுமே இவரின் அடையாளம் பகுத்தறிவின் தந்தை சுயமரியாதை இயக்கத்தின் பிதா திராவிடத்தின் தோற்றுவாய் ! தமிழர்களின் தன்மான உணர்வை தட்டி எழுப்பியமேலும் படிக்க...
சிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)
ஊரெழு பெற்ற மைந்தன் பார் புகழப் பிறந்த வீரன் தேரோடும் வீதியிலே கோரிக்கைகள் ஐந்தினை வைத்து போராடினாரே அகிம்சையோடு ! ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய் துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து தியாக வேள்வியில் ஆகுதியாகிமேலும் படிக்க...
இன்று விநாயகர் சதுர்த்தி
விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. உலகத்துக்கே அன்னையும் பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்த மகனாக கருதப்படுபவர் விநாயகர். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றைமேலும் படிக்க...