Month: January 2018
ஈழத்திற்காகத் தீக்குளித்த தியாகி முத்துக்குமார் 9ம் ஆண்டு நினைவு தினம்
சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும், அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன்மேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018)
தாயகத்தில் நல்லூரை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne இல் வசிக்கும் சந்திரராஜா வசந்தினி தேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுவேந்தா தனது 18வது பிறந்தநாளை 27ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சுவேந்தாவைமேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல் “அன்பிற்குரிய “இனிய தமிழீழ பெரு மக்களே”. “உங்களுக்கு தெரிந்த “சிறிய அறிமுகத்துடன், தகவல்”, தமிழீழ உருவாக்கம்!… இலங்கை அரசின், ஆரம்பகாலங்களில் தமிழ் அடக்குமுறையால் தந்தை செல்வா உட்பட்டோர் அகிம்சைமேலும் படிக்க...
பன்மொழிப் புலவர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு தினம்
மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இறந்து ஆண்டுகள் 71 ஓடி மறைந்துவிட்டன. 1875ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அதேமேலும் படிக்க...
கேப்பாப்புலவு மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்
TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக கேப்பாபுலவு மக்களுக்கு 38 040 ரூபாய் செலவில் அரிசி ஐந்து மூடைகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவியை இலங்கை நாணயப்படி டொக்டர் ரவி அவர்கள் (London) 22 500 ரூபாய்களையும்மேலும் படிக்க...
சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் பிறந்த தினம்
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அம்பலவாண பிள்ளைக்கும் சிதம்பரவம்மையாருக்கும், இரண்டாவது மகவாகச் சாலிவாகன சகாப்தம் 1775க்குச் சமமான பிரமாதீச வருடம் தை மாதம் 18ம் நாள் (கிறீஸ்து வருடம் 1855) இல் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் தோன்றினார். இவரது சகோதரிகள் சிவகாமியம்மையும், காமாட்சியம்மையும் ஆவார்கள். முத்துக்குமாரக்மேலும் படிக்க...