Month: November 2017
புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ஆகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்மேலும் படிக்க...
மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்
மாவீரர் நினைவு நாளில் இன்று TRT தமிழ் ஒலியின் சமூக பணி ஊடாக வவுனியாவில் மாவீரர் குடும்பங்கள் கவுரவிக்கப்பட்டு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன எமது வானொலியின் சமூகப்பணியூடாக மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.மேலும் படிக்க...
கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு
TRT தமிழ் ஒலி வானொலி சமூகப்பணியூடாக, பிரான்ஸ் பாரிஸில் வசிக்கும் கமலவேணி நவரட்ணராஜா மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் நிதி உதவியில் வவுனியா செட்டிகுளம் பகுதி மாணவர்களுக்கு கற்றல் உபககரணங்களும், செல்வன்.ராஜவர்மன் சுதன் சர்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லாமேலும் படிக்க...
தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)
இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்மேலும் படிக்க...
வாழ்வாதார உதவி வழங்கல்
எமது வானொலியின் சமூகப்பணியூடாக லண்டனில் வசிக்கும் பிறேமா பாலசுப்பிரமணியம் அவர்களின் நிதி உதவியினால் , துஷாந்தன் என்பவருக்கான கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதற்கான நன்றிக்கடிதம் மற்றும் சிறுவனின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் ஓமந்தை எனும் முகவரியில் உள்ள நா.சரோஜா தேவி என்பவர் தனதுமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க