Month: September 2017
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!
தியாகதீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நிறைவுநாளான இன்று யாழ். நல்லூரடியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அதேயிடத்தில் காலை 10.00மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க...
ஒரு மலைமகளுக்கு முன்னால் பல்லாயிரம் ஷோபாசக்திகளும் நொருங்கிச் சிதறுவார்கள்
துயரமான காலத்தை காகிதங்களில் எழுதுவதே துயரமானது எனும் அனுபவம் எனக்கிருக்கிறது. அதுவொரு வதைமிகுந்த செயல். அதுமட்டுமல்ல பயங்கரங்கள் சொற்களிலும் தொற்றிவிடுகிற அபாயம் இருக்கிறது. வாழ்வே கனவாகிப்போன சாவின் சகதிக்குள் புதைந்திருந்தும் புதைந்து மீண்ட பின்னரும் அதை எழுதுவதானது ஆழிபோலான மரணத்தின் துர்வாசனையைமேலும் படிக்க...
திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினம் ;உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்…
பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட திரு.தேவமனோகரன் அவர்கள் தனது தாயார் திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கேப்பாபுலவு ”பூர்வீக வாழ்விட கவனயீர்ப்பு” போராடத்தில் ஈடு பட்டிருக்கும் மக்களின் உணவுக்காக ரூபா 25.000/- (இருபத்தையாயிரம் ரூபா) பெறுமதியான உலர் உணவுப்மேலும் படிக்க...