Month: August 2017
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்!
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.ஏழாலையைப்மேலும் படிக்க...
வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா!
சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியாவிற்கு எதிராக சிறிலங்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள்மேலும் படிக்க...
அன்று இராணுவ அதிகாரிகளை கதிகலங்க வைத்த புலி வீரன் -மேஜர் பெரேரா!
2006 ல் இலங்கையில் ஒரு சிங்கள இராணுவ அதிகாரியால் வெளிஉலகிற்க்கு தெரிய வந்த உண்மை கதை. இதுவரை புலிகளின் ஆண் தற்கொலைப் படை அணியினர் யாருமே உயிருடன் இராணுவத்தில் சிக்கியதில்லை. ஒரேஒரு பெண்புலி மட்டுமே சிக்கினார். ஆனால் ஒரு தடவை புலிகள்மேலும் படிக்க...
சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்!
அண்மையில் சிறிலங்கா அரசாங்கம், சீன அரசிற்குச் சொந்தமான China Merchants Port Holdings Company Limited (CMPort) நிறுவனத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான சலுகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 70 சதவீத உரிமை சீனமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க