Day: March 11, 2017
மைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்த பெண்ணின் கவிதையில் ஜனாதிபதி அங்கிள்! 🎀நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார். 🎀நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்றுமேலும் படிக்க...