Year: 2017
ஆழிப் பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்ளும் நாள் இன்று
இன்று சுனாமி 13-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு பலியான தங்களின் பெற்றோர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் பிள்ளைகளும்,மேலும் படிக்க...
சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினைவு தினம்..!
கடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.. கோயில்குளம் கண்டதில்லை கோபுரங்கள் வணங்கவில்லை கோலக் கடத்தாயே – உனை கொஞ்சமா வணங்கி நின்றோம்? கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய்?மேலும் படிக்க...
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! – கம்பவாரிதி இ. ஜெயராஜ்
உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது. இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம், உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது. அப்புத்துயிர்ப்பு,மேலும் படிக்க...
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….?
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணைமேலும் படிக்க...
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று
“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவருடைய பிறந்த தினம் இன்று. ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம்,மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 31
- மேலும் படிக்க