Day: October 27, 2015
சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பும்
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பிரிவு ஊடாக லண்டனைச் சேர்ந்த டொக்டர் ரவி, மற்றும் ஜேர்மனியை சேர்ந்த சிறினிசங்கர் சக்திதேவி குடும்பத்தினர் தமது பெறாமகன் சிற்சபேசன் ரவிவர்மாவின் ஆறாம் மாத நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய நிதிப்பங்களிப்போடு ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்புமேலும் படிக்க...