Month: March 2015
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது அகவையை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ரி.ஆர்.ரிமேலும் படிக்க...
எங்கே போவேன்?
அப்பான்னு நினச்சேன் அசிங்கமாய்த் தொட்டான் சகோதரன்னு பழகினேன் சங்கடப்படுதினான்.. மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்… உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றது.. பாதுகாப்பை நாடி பள்ளிக்குச் சென்றேன் ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையுமென்றான்.. நட்புக் கரமொன்று நண்பனாய்த் தலைகோதி தூங்கென்றான் மரத்தமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க