Main Menu

20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)

பிரான்சில் வசிக்கும் அருள்நீதன் சுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அபிஷன் 13ஆம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த 20 ஆவது பிறந்த நாளை 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 20 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அபிஷனை அன்பு அப்பா, அம்மா, அக்கா அபிரா, அண்ணா மாதுஷன், அத்தான் றெமோ மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்திமார், மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் மாத்தனை முருகன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 20 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அபிஷனை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் நிறை செல்வங்களுடன் நிறைவாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பிள்ளைகள் அன்பு பெற்றோர்கள் அருள் சுமதி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.



பகிரவும்...