Main Menu

1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன் (27/06/2021)

தாயகத்தில் பருத்தித்துறையை சேர்ந்த ஜேர்மனியில் வசித்தவரான அமரர் செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 27ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை
இன்று அனுஷ்டிக்கின்றார்கள்.

இன்று 1ம் ஆண்டு நினைவுநாளில் அன்னாரை நினைவு கூருகின்றனர் அன்பு மனைவி இராசமணி பிள்ளைகள் சுபத்திரா,அம்பிகா, துரைராஜன், சிவராஜன்,முகுந்தன் மருமக்கள் சந்திரசேகரம்,இரவீந்திரநாதன், ராகினி,யோகேஸ்வரி, றஜிதா, பேரப்பிள்ளைகள் சதீஸ் சுவர்ணா சுரேஷ் ஜீவிதன் ஜோதிகா அபர்ணா அஜய் சந்தோஷ் சமந்தா தர்சிகா தோமஸ் பூட்டப்பிள்ளைகள் ஹரிணி அமிரா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இவ்வேளையில் நினைவு கூருகின்றனர்

இன்று 1வது ஆண்டு நினைவு நாளில் நினைவு கூரப்படும் அமரர் மகேந்திரன் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்

இன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றனர் அன்பு பிள்ளைகள் சுபத்திரா,அம்பிகா, துரைராஜன், சிவராஜன்,முகுந்தன்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி

பகிரவும்...