புதிய ஜனாதிபதி கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசல் சென்று ஆசி பெற்றார்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசி பெற்றுக்கொண்டார்.
பகிரவும்...