பிறந்தநாள் வாழ்த்து -சுப்பிரமணியம் விகிர்தன் (09/03/2025)

பிரான்ஸ் Noisy Champs நகரில் வசிக்கும் சுப்பிரமணியம்-மனோகரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் விகிர்தன் தனது பிறந்த நாளை 09ம் திகதி பங்குனி மாதம் ஞாயிற்றுக் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விகிர்தனை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அண்ணா சகிர்தன், அன்பு அக்கா தர்சிகா, அன்பு அத்தான் விஜயராஜ் , மருமக்கள் மவிஷ், யுதிஷ், பிரான்சில் வசிக்கும் யோகச்சந்திரன் சித்தப்பா குடும்பம்,சேகர் மாமா குடும்பம்,ஜெகன் மாமா குடும்பம், அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சுரேன் மாமா குடும்பம்,லண்டனில் வசிக்கும் சித்தப்பா நாகேந்திரம் குடும்பம், மனோ-ஜெயந்தி குடும்பம்,ஜேர்மனியில் வசிக்கும் ராஜன்-மேசி குடும்பம் ,கனடாவில் வசிக்கும் சிங்கராஜா குடும்பம், ரூபன்-சுமதி குடும்பம், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் விகிர்தன் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் பல்லாண்டு காலம் சிரஞ்சீவியாக வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் விகிர்தன் சகல சௌபாக்கியங்களுடன், சிறப்புடன் வாழ TRT தமிழ் ஒலி குடும்பமும் பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பெற்றோர்கள் சுப்பிரமணியம்-மனோகரி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது நன்றி