பிரான்சு பாரிசின் புறநகர்ப் பகுதியான சார்சல் பகுதியில் கார்ஜ் சார்சல் மாநகரசபையால் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவாக முதல் நினைவுத் தூபி நேற்று 17.05.2017 புதன்கிழமை பகல் 14.00 மணிக்கு நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதானத்தில் சார்சல் மாநகர முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.
கார்ஜ் சார்சல் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சார்சல் மாநகர முதல்வரும், நகரசபை உறுப்பினர்களும், பிரான்சு அரசியல் பிரமுகர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்புப் பிரமுகர்களும்
வருகைதந்து சிறப்பித்தனர்.

Related Posts:
புத்தர் சிலை விவகாரம்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவத்துள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் ..
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்!
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜுலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூலை இறுதி வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாமென்பதுடன், 26ஆம், 28ஆம் ..
பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: முருகனிடம் சி.பி.ஐ. விசாரணை
பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகனிடம் சி.பி.ஐ.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவிகளை தவறான வழிநடத்திய குற்றச்சாட்டில் ..