Main Menu

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்க அணித் தலைவராக செயற்படுவார்.
எதிர்வரும் டிசம்பர் 28 ஆம், 30 ஆம் ,ஜனவரி 2 ஆம் திகதிகளில் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 5 ,8,11 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
No description available.
பகிரவும்...
0Shares