Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா குமாரசாமி அவர்கள் 10/07/2020 வெள்ளி அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்ற தம்பிஐயா-இராமாசிப்பிள்ளை ஆகியோரின் பாசம்மிகு மகளும், காலம் சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும், காலம் சென்ற பொன்னம்பலம், காலம்சென்ற பாக்கியம், சின்னம்மா, பிள்ளையம்மா, ஆகியோரின் அன்பு சகோதரியும், பரமானந்தம், காலம் சென்ற புஸ்பராணி பேரின்பநாதன் பத்மராணி காலம் சென்ற பரமநாதன் கமலராணி மங்களேஸ்வரன் கேதீஸ்வரன் வரதராணி, காலம் சென்ற சசிராணி ஆகியோரின் பாசம் மிகு தாயாரும், தனலட்சுமி ஜெசிந்தா கனகரட்னம் ராகிணி சபா.கேதீஸ்வரன் (TRTதமிழ் ஒலி) பேரின்பராணி கீர்த்தனா கேசவராஜா ஆகியோரின் மாமியும் பானுமதி பிரபாகரன் வளர்மதி அன்ரன் தனுராஜ் தனுஷா டேனுஷா கஜன் டர்ஷா கௌதமி கஜா ஆரணி ஆரதி அபி மதுஷன் தனோயன் கபிஷன் தனுஷன் வசிகா சன்ஷிகா அஷ்வின் டிஷான் டனுஷ் ஆகியோரின் பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இல 262 வீரபுரம் நேரிய குளம் முகவரியில் கிரியைகள் இடம் பெற்று 12:00மணிக்கு வீரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

இப்பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

தொடர்புகளுக்கு
துரை 0094777990097
கஜன். 0094702337888
கேதீ 0033769733708
கேசவன் 0033751487742
கேது 0033618381489

பகிரவும்...