Main Menu

திருகோணமலை: சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது.

திருகோணமலை மாவட்டத்தில் பொது மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

திருகோணமலையில் வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.