கனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் களை கொல்லிகள் சிறிதளவு சேர்க்கப்படுவதாக, வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனெஸ்கோ ஆய்வகத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் படி உணவுகளில் ரவுண்ட் அப் எனப்படும் களை கொல்லி சிறிதளவு சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 18 வகையான நிறுவனங்களின் உணவுகளை பரிசோதித்ததில் அதில் 14 வகையான உணவுகளில் இந்த கிருமி நாசினி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உணவுகளில் காணப்படும் குறித்த இரசாயன பொருளின் அளவானது கனடிய சுகாதார விதிகளுக்கமைய பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளின் முழு பட்டியலும் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related Posts:
பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
கிழக்கு பிரான்சில் உள்ள சுமார் 100 யூத கல்லறை சமாதிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன்- பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள கல்லறையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த உடைப்பு சம்பவம் ..
புல்வாமா தாக்குதல் கொடூரமானது: டொனால்டு ட்ரம்ப்
இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுமென்றும் புல்வாமா தாக்குதல் கொடூரமானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு ..
மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா
வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் ..
மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சபாநாயகர் கரு ..