உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீதிபதிகள் பேட்டி

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்று குற்றம் சாட்டினர். #SupremeCourt
“உச்ச நீதிமன்ற வரலாற்றில் அசாதாரண நிகழ்வாக முதல் முறையாக நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.
நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 18 பேர் பரிதாப பலி
நைஜீரியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டின் தலைநகர் மகுர்டியில் உள்ள செயின்ட் இக்னேஷியஸ் கத்தோலிக்க ..
மெக்சிகோவில் 3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு
மெக்சிகோவில் 3 மாணவர்களை கடத்தி கொலை செய்து உடல்களை அமில தொட்டியில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 ..
வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்
ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைத்து வரலாறு தெரியாமல் உளற வேண்டாம் என விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ. நடிகர் வாகை ..
பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள், வழக்கறிஞர்கள் மூலம் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் இன்று புகார் அளித்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா ..
நிர்மலா தேவி வழக்கு- உதவி பேராசிரியர் முருகனை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் ..
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கல்லூரி ..
சிறுமி கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி- ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு ..
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோம்: கமல்ஹாசன்
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இடம்பெற்ற தமது கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ..
கட்சியை சேர்ந்தவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தினகரன்
கட்சிக்கு விரோதமாக செயற்படுபவர் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில ..
விரைவில் கமல்ஹாசன் காணாமல் போவார்: ஜெயக்குமார்
புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன், கட்டெறும்பாக இருந்து சிற்றெறும்பாகி பின்னர் காணாமல் போய்விடுவார் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள கவிஞர் ..
Related Posts:
Share this:
தொடர்பான செய்திகள்

வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்
ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைத்து வரலாறு தெரியாமல் உளற வேண்டாம் என விஜயகாந்த்துக்கு சந்திரசேகர்மேலும் படிக்க…