பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலை இடம்பெற்ற இடத்தில் தற்போது ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts:
எங்கள் தோழர் (பிறந்தநாள் நினைவுக்கவி)
மனிதத்தை நேசித்த மானிடன்
மனதிற்கு இனியவன்
மாசற்ற குணத்தோன்
கள்ளம் கபடம் ஏதுமில்லா
வெள்ளை உள்ளம் கொண்டவன்
மாசித் திங்கள் பதினேழில் உதித்தாரே !
கன்னித் தமிழ் மேல்
தீராக் காதல் கொண்டு
தமிழை நேசித்த வாசகன்
பண்பிலும் பாசத்திலும் ..
பரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
19 ஆம் வட்டாரத்தின் ..
பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
பிரபல சுவிஸ் நடிகர் புருனோ கன்ஸ் தனது 77வது வயதில் உயிரிழந்துள்ளார்.
மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய புருனோ கடந்த 1970ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
Nosferatu, ..
ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த
போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..